முகப்பு
பெங்களூரு

மகப்பேறு மருத்துவ மாநாடு

பெங்களூரில் புதன்கிழமை மகப்பேறு மருத்துவ மாநாடு நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பெங்களூரில் புதன்கிழமை மகப்பேறு மருத்துவ மாநாடு நடைபெற்றது.
நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் உள்ள சவால்களை போக்க வேண்டும். மகப்பேறு மருத்துவத்தில் பெண்கள், குழந்தைகள் சந்திந்துவரும் பிரச்னைகள் குறித்த 5-ஆவது சர்வதேச மாநாட்டில் உயிரியக்கவியல் சுகாதாரத் தொகுப்பின் தலைவர் வி.பி.ராவ் பேசினார். முன்னதாக மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →