பேருந்தில் பயணி கத்தியால் குத்தி கொலை
மாநகரப் பேருந்தில் பயணியை கத்தியால் குத்திக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூருபேருந்தில் பயணி கத்தியால் குத்தி கொலை
மாநகரப் பேருந்தில் பயணியை கத்தியால் குத்திக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மாநகரப் பேருந்தில் பயணியை கத்தியால் குத்திக் கொன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் சீத்தாராம் (45). இவர் புதன்கிழமை காலை ஹொசகோட்டையிலிருந்து பெங்களூரு கோனப்பன அக்ரஹாரத்துக்கு வந்தார். ஆனேக்கல்லிருந்து பெங்களூரு செல்லும் மாநகரப் பேருந்தில் ஏறிய சீத்தாராமை 3 பேர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். காயமடைந்த சீத்தாராம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எலக்ட்ரானிக்சிட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.