பெங்களூரு

சூதாட்டம்: 24 பேர் கைது

DIN

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக,  24 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு பானஸ்வாடி ஆர்.எஸ்.பாளையா முனிசாமியப்பா சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில்,  பானஸ்வாடி போலீஸார் அங்கு சென்றனர்.
இதுதொடர்பாக குமார் (39),  பாலு (28),  முருகதாஸ் (35),  கிரிதர் (53),  வெங்கடேஷ் (49),  கோபால் (40),  கெளடா (24), சரவணா (39),  முனிராஜ் (38),  ஈஸ்வர் (53), லூயிஸ் (30), அஜீஸ் (28), ஜான் (30), நவீன் (29), ரவி (42), சுரேஷ் (33), ராஜு (45), அனீஷ் (35), சுரேஷ் (40), ஜெயகுமார் (32), சதீஷ் (48), விஜி (34), கன்டி (34), முரளி (49) உள்ளிட்ட 24 பேரை கைது செய்தனர். 
இவர்களிடமிருந்து ரூ. 2.37 லட்சம் ரொக்கப் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT