பெங்களூரு

மனைவி கொலை: கணவர் கைது

DIN

கோடாலியால் வெட்டி மனைவியைக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.
தார்வாட் கரடிகுட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி லலிதா (40). திங்கள்கிழமை இரவு மது அருந்தி வீட்டிற்கு வந்த பசவராஜ், குடும்ப பிரச்னை காரணமாக லலிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பசவராஜ் வீட்டிலிருந்த கோடாரியால், லலிதாவை வெட்டினார். 
இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து லலிதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து தார்வாட் ஊரக போலீஸார், பசவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT