பெங்களூரு

பெண்ணைத் தாக்கி நகை பறிப்பு

DIN

வீட்டில் புகுந்த மர்மநபர் பெண்ணைத் தாக்கி அவரிடமிருந்த நகைகளை பறித்துச் சென்றார்.
பெங்களூரு ஆர்.டி.நகர் முதலாவது முக்கிய சாலையைச் சேர்ந்தவர் மாலா. இவர் திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அவரது தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் மயங்கி கீழே விழுந்த மாலாவிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்கநகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT