பெங்களூரு

விதிகளை மீறி சமையல் எரிவாயு நிரப்பியவர் கைது

DIN

விதிகளை மீறி சமையல் எரிவாயுவை நிரப்பி விற்பனை செய்த ஒருவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 131 சமையல் எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு பைப்பனஹள்ளி கக்கதாசபுராவைச் சேர்ந்தவர் உமேதுராம் (24). இவர் கக்கதாசபுரா பிரதான சாலையில் சட்டவிதிகளை மீறி சமையல் எரிவாயுவை நிரப்பி, விற்பனை செய்து வந்தாராம். தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று உமேதுராமைக் கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 2.30 லட்சம் மதிப்புள்ள 131 சமையல் எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பைப்பனஹள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT