பெங்களூரு

மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகன் உயிரிழப்பு

DIN

மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகன் உயிரிழந்தனர்.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி வட்டம், ஹோதிகெரேவைச் சேர்ந்தவர் உமாதேவி (30). இவரது மகன் தனுஷ் (3). புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையில் வீட்டின் சுவர் இடந்து விழுந்ததில், உமாதேவி, தனுஷ் ஆகியோர் இடிபாடுகளிடையே சிக்கி உயிரிழந்தனர்.  தகவல் அறிந்த சந்தேபென்னூர் போலீஸார்,2 பேரின் சடங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT