பெங்களூரு

புலி, சிறுத்தை நகம் விற்பனை: 3 பேர் கைது

புலி, சிறுத்தை நகம் விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

DIN

புலி, சிறுத்தை நகம் விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், நாகமங்களாவைச் சேர்ந்தவர்கள் கவிதாகுமார் (23), கோபி (25), சஞ்சய் (24). இவர்கள் 3 பேரும் பெங்களூரு யஸ்வந்தபுரம் பூ சந்தை அருகே புலி, சிறுத்தை நகங்களை விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 142 நகங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT