பெங்களூரு

புலி, சிறுத்தை நகம் விற்பனை: 3 பேர் கைது

DIN

புலி, சிறுத்தை நகம் விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், நாகமங்களாவைச் சேர்ந்தவர்கள் கவிதாகுமார் (23), கோபி (25), சஞ்சய் (24). இவர்கள் 3 பேரும் பெங்களூரு யஸ்வந்தபுரம் பூ சந்தை அருகே புலி, சிறுத்தை நகங்களை விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 142 நகங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT