பெங்களூரு

பெண் கொலை வழக்கில் 2 பேரிடம் விசாரணை

DIN

பெண் கொலை வழக்கில் 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்க்ளூரு கெங்கேரி சன்சிட்டி பகுதியில் வசித்து வந்த சனத் மனைவி அனுஷா.  இவர் சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் நுழைந்து  கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
புகாரின்பேரில், அனுஷாவின் சகோதரி, அவரது கணவர் விவேக் பிரசாத் ஆகிய 2 பேரை கெங்கேரி போலீஸார்,  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT