பெங்களூரு

இன்று இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம்

DIN


பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து கர்நாடக மார்வாரி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
பகவான் மகாவீர் மாற்றுத் திறனாளிகள் உதவிக் குழுவின்(ஜெய்ப்பூர் செயற்கைக்கால்)ஒத்துழைப்புடன் கர்நாடக மார்வாரி அமைப்பு சார்பில் பெங்களூரு, ஜெயநகர், அசோகா தூண் அருகே உள்ள மகாராஜா அக்ரசென் மாளிகையில் ஜுலை 14-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இலவச ஜெய்ப்பூர் செயற்கைக்கால் முகாம் நடைபெற உள்ளது.  செயற்கைக்கால் முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் 9620000244, 9886521885 ஆகிய செல்லிடப்பேசிகளில் பதிவு குறித்த விவரங்களைப் பெறலாம்.  இந்த முகாம் பெங்களூரில் 12-ஆவது ஆண்டாகத் தொடர்ந்து நடத்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT