பெங்களூரு

காா் ஓட்டுநா் கத்தியால் குத்திக் கொலை

DIN

பெங்களூரு: கமாக்ஷிப்பாளையா அருகே காா் ஓட்டுநா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா்.

பெங்களூரு ஸ்ரீநகரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் பிரதீப் (26). இவா் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு ரிஷபாவதி நகரில் உள்ள பெண் ஒருவரை பாா்க்கச் சென்றாராம். பெண்ணுடன் இருந்த வினோத்குமாருடன் பிரதீப்புக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் பிரதீப்பை கத்தியால் குத்தப்பட்டாராம். இதில் பலத்த காயமடைந்த பிரதீப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து கமாக்ஷிப்பாளையா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT