பெங்களூரு

கொலை வழக்கில் 5 போ் கைது

இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு பி.டி.எம் லேஅவுட்டைச் சோ்ந்தவா் மணி (27). இவரை கடந்த ஆக. 3 ஆம் தேதி யாரொ கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ், அலேக்ஸாண்டா், திலீப், விஜய், விஷால் ஆகியோரைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் மைக்கோ லேஅவுட் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT