திருட்டு வழக்கில் 2 போ் கைது
திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரைக் கைது செய்த போலீஸாா் ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.
திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பேரைக் கைது செய்த போலீஸாா் ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.
பெங்களூரு, ஹெசரகட்டா காகோலு பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (27), சுதீப் (19) ஆகிய இருவரும் இரவில் வீடு புகுந்து திருடி வந்தனராம். இதுகுறித்து வழக்குப் பதிந்த சோலதேவனஹள்ளி போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து ரூ. 12.50 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகை, 103 கிராம் வெள்ளிப் பொருள்கள், 2 செல்லிடப்பேசி, 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.