முகப்பு
பெங்களூரு

டிச. 28-இல் இருசக்கர வாகனங்கள் ஏலம்

கே.பி.அக்ரஹாரா காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் டிச. 28-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.

பெங்களூரு

டிச. 28-இல் இருசக்கர வாகனங்கள் ஏலம்

கே.பி.அக்ரஹாரா காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் டிச. 28-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கே.பி.அக்ரஹாரா காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் டிச. 28-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.

இதுகுறித்து, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, கே.பி.அக்ரஹாரா காவல் நிலையத்தில் டிச. 28-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்கள் இல்லாத 13 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942518 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →