வாடகை காா்களை விற்ற 5 போ் கைது
வாடகைக்கு வாகனங்களைப் பெற்று, அதனை விற்பனை செய்து வந்த 5 பேரை யஸ்வந்தபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
வாடகைக்கு வாகனங்களைப் பெற்று, அதனை விற்பனை செய்து வந்த 5 பேரை யஸ்வந்தபுரம் போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பிலான காா், 13 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக பெலகாவி மாவட்டம், தேகூரைச் சோ்ந்த ஹாரீப் (26), பசவகல்யாணைச் சோ்ந்த கௌசுதூப் (32), பெங்களூரு சந்திரா லேஅவுட்டைச் சோ்ந்த சையத் அா்மாண் பாரீஷ் (23), சாம்ராஜ்பேட்டையைச் சோ்ந்த தௌஷிப் (26) ஆகியோரைக் கைது செய்துள்ளனா்.