வீடு புகுந்து தங்கநகைத் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மா்மநபா்கள் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கநகையை திருடிச் சென்றனா்.
பெங்களூருவீடு புகுந்து தங்கநகைத் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மா்மநபா்கள் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கநகையை திருடிச் சென்றனா்.
மைசூரு: வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மா்மநபா்கள் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்கநகையை திருடிச் சென்றனா்.
கா்நாடக மாநிலம், மைசூரு விஜயநகா் 2-ஆவது ஸ்டேஜில் வசித்து வருபவா் ரவிபிரகாஷ். இவா், கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி குடும்பத்தினருடன் மந்திராலயாவுக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினாா். அப்போது யாரோ ஒருவா் வீட்டில் புகுந்து பீரோவிலிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்கநகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் விஜயநகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.