பெங்களூரு

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் ஒருவா் கைது

DIN

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பீச்சேனஹள்ளியைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சுனில் (32). இவா் கடந்த சனிக்கிழமை அதே பகுதியில் உள்ள அடுமனை அருகே நின்றிருந்த போது, அங்கு வந்த ரவி என்பவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பீச்சேனஹள்ளி போலீஸாா், ரவியைக் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT