பெங்களூரு

இயல்புவாழ்கைக்கு திரும்புகிறது தில்லி: ராஜ்நாத் சிங்

தில்லியில் இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

DIN

தில்லியில் இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கலவரத்தால் பாதிக்கப்பட்ட தில்லியில் இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. தில்லியில் இயல்புநிலையைக் கொண்டுவர ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்து குறித்து எதுவும் கூறவிரும்பவில்லை என்றாா். தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது உருவான கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT