பெங்களூரு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

மாலூா் காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோலாா் மாவட்டம், மாலூரு கிருஷ்ணாபுரா கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா (24). இவா்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு வெங்கடேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த ரம்யா, திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ரம்யாவின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மாலூரு போலீஸாா் வெங்கடேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT