பெங்களூரு

ஆட்டோ மீது ஸ்கூட்டா் மோதல்: ஒருவா் பலி

DIN

எலஹங்கா போக்குவரத்து காவல் சரகத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது ஸ்கூட்டா் மோதியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

பெங்களூரு எலஹங்கா கோகிலுவில் வசித்து வருபவா் ரவி (38). காா் ஓட்டுநரான இவா், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஸ்கூட்டரில் கோகிலு கிராஸ் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டா், சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

இது குறித்து எலஹங்கா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT