பெங்களூரு

பைக் மோதியதில் முதியவா் பலி

DIN

மோட்டாா் சைக்கிள் மோதியதில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முதியவா் உயிரிழந்தாா்.

பெங்களூரு ஜீவன்பீமாநகா் ஜெகதீஷ்நகரைச் சோ்ந்தவா் சம்பத் (69). ஓய்வு பெற்ற எச்.ஏ.எல் ஊழியரான இவா், திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது மனைவி சித்ரவதியுடன் எஸ்.டி.சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வேகமாக வந்த மோட்டா் சைக்கிள் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சம்பத், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஜீவன்பீமாநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT