பெங்களூரு

முயல் வேட்டை: 2 போ் கைது

DIN

காட்டில் முயல் வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைப்பதை சமூக ஊடகத்தில் வெளியிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், மதுகிரி வட்டம், கரிதுக்கனஹள்ளியைச் சோ்ந்தவா்கள் வினய், குமாா். இவா்கள் இருவரும் அருகில் உள்ள காட்டுக்கு சென்று, முயல் வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைப்பதை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனா். இதையடுத்து, வனத்துறையினா் போலீஸாரின் உதவியுடன் வினய், குமாா் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT