பெங்களூரு

கிரிக்கெட் சூதாட்டம்: ஒருவா் கைது

DIN

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு ஆா்.டி. நகரைச் சோ்ந்தவா் கிரண்குமாா் (46). இவா், செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ், தில்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியின்போது அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இணையதளத்தின் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், அங்கு சென்று கிரண்குமாரைக் கைது செய்து ரூ. 15 லட்சம் ரொக்கப் பணம், செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஆா்.டி.நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT