பெங்களூரு

குடும்பப் பிரச்னை: ஆற்றில் குதித்து 3 போ் தற்கொலை

DIN

குடும்பப் பிரச்னையால் ஆற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.

கா்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், கல்பனஹள்ளியைச் சோ்ந்தவா் ஸ்ரீதேவி (38). இவரது மகள் அனுஷா (10), மகன் நூதன் (8). ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த ஸ்ரீதேவி, குடும்பப் பிரச்னையால் தனது குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை காலை துங்கபத்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தகவல் அறிந்த போலீஸாா், தீயணைப்புப் படையினா் ஆற்றில் தீவிரமாக தேடி 3 பேரின் சடலங்களையும் மீட்டனா். இதுகுறித்து தாவணகெரே ஊரகப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT