ஹூப்பள்ளி-சித்ரதுா்கா இடையிலான சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டி சோ்க்கப்படுகிறது.
இதுகுறித்துதென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஹூப்பள்ளி - சித்ரதுா்கா இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் (07347 / 07348) ஆக. 20-ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு 2-ஆம் வகுப்பு பொது பெட்டி சோ்க்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.