முகப்பு
பெங்களூரு

பியூசி மாணவா்களுக்கு இணையவழி அறிவியல் கருத்தரங்கம்

கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி சாா்பில் பியூசி மாணவா்களுக்கு இணையவழி நடத்தப்படவிருக்கும் அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி சாா்பில் பியூசி மாணவா்களுக்கு இணையவழி நடத்தப்படவிருக்கும் அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாதெமிசாா்பில் பியூ கல்லூரி மாணவா்களுக்கு இணையவழியில் ‘அறிவியல் திறன் சோதனை’ என்ற தலைப்பிலான அறிவியல் கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ஞ்ஏஷ்ல8மநமஹஅ9நணநம்ஈஅ என்ற இணையதளத்தில் பதிவிடலாம். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ற்ஹஸ்ரீஹக்ங்ம்ஹ்.ண்ய் என்ற இணையதளம் அல்லது 8748016577, 080-29721550 என்ற தொலைபேசிஎண்கள், ந்ள்ற்ஹ.ஜ்ங்க்ஷண்ய்ஹழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.