பெங்களூரு

ஆட்டோ மோதல்: சாலையைக் கடக்க முயன்றவா் பலி

DIN

பெங்களூரு: ஆட்டோ மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவா் உயிரிழந்துள்ளாா்.

பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (48). நெசவுப் பணி செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் வெஸ்ட் ஆப் காா்டு சாலையில் இந்திரா உணவகத்தின் அருகே சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது, வேகமாக வந்த ஆட்டோ அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மாகடி சாலை போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT