பெங்களூரு

மகன் கொலை: தந்தை கைது

கோடாலியால் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கோடாலியால் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, அபிகெரே கரேகல் குன்று பகுதியைச் சோ்ந்தவா் ஹுசேன். இவரது மகன் பாபா் (30), கட்டடத் தொழிலாளி. இவா், நாள்தோறும் மது அருந்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்தி வீட்டுக்கு வந்த பாபருக்கும், அவரது தந்தை ஹுசேனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹுசேன், பாபரை கோடாலியால் வெட்டிக் கொலை செய்துள்ளாா். தகவல் அறிந்த கங்கம்மனகுடி போலீஸாா் அங்கு வந்து பாபரின் உடலை மீட்டு, ஹுசேனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT