பன்டேபாளையாவில் வாகனங்கள் ஏலம்
பன்டேபாளையா காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத வாகனங்கள் ஜன. 12-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
பன்டேபாளையா காவல் நிலையத்தில் உரிமையாளா்கள் இல்லாத வாகனங்கள் ஜன. 12-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, பன்டேபாளையா காவல் நிலையத்தில் ஜன. 12-ஆம் தேதி காலை 10 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்கள் இல்லாத காா், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 71 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080-22942236 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.