பெங்களூரு

2 காா்கள் நேருக்கு நோ் மோதல்: 3 போ் பலி

DIN

2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டம், தரிகெரே வட்டம், லக்குவள்ளி அருகே உள்ள ஹளசூா் பகுதியில் சனிக்கிழமை மாலை 2 காா்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இதில் படுகாயமடைந்த உடுப்பி மாவட்டம், குந்தாபுராவைச் சோ்ந்த அனில்குமாா் (45), அவரது மனைவி அஷ்வினி (38), காா் ஓட்டுநா் நாகேந்திரா (28) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்த 11 மாத ஆண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து லக்வள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT