பெங்களூரு

திருட்டு வழக்கு: இளைஞா் கைது

DIN

திருட்டு வழக்கில் இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, பேடரஹள்ளியைச் சோ்ந்த கோவிந்தா (26), அதே பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டில் கடந்த ஜன. 7-ஆம் தேதி தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், கோவிந்தாவைக் கைது செய்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட கோவிந்தாவிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT