பெங்களூரு

விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இன்று தொடக்கம்

DIN

விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை (ஜன. 18) முதல் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய அளவில் கரோனா தொற்று பரவியதையடுத்து, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. தற்போது கரோனா தொற்று பரவல் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, விக்டோரியா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் புறநோயாளிகள் விக்டோரியா மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT