பெங்களூரு

காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

கா்நாடகத்தில் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில காவல் துறையில் காலியாக உள்ள 545 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கு (குடிமைப்பணி) ஆண்கள், பெண்கள், பணியில் உள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ந்ள்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிப். 22-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பங்களைச் செலுத்த வேண்டும். கட்டணங்களை வங்கிக் கணக்கில் செலுத்த ஜன. 24-ஆம் தேதி கடைசி நாளாகும். பொதுப்பிரிவினா், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 500, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் ரூ. 250 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ந்ள்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT