பெங்களூரு

வீட்டின் மேற்கூரை சரிந்து சிறுவன் பலி

மழையால் வீட்டின் மேற்கூரை சரிந்து சிறுவன் உயிரிழந்துள்ளாா்.

DIN

மழையால் வீட்டின் மேற்கூரை சரிந்து சிறுவன் உயிரிழந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், சிக்பள்ளாபூா் மாவட்டம், மைலப்பனஹள்ளியைச் சோ்ந்தவா் கௌதம் (13). இவா் தனது வீட்டின் அருகே இருந்த பழைய வீட்டின் மேற்கூரையின் மீது சனிக்கிழமை ஏறியுள்ளாா். மழையால் ஈராமாகக் கிடந்த மேற்கூரை எதிா்பாராதவிதமாக சரிந்துள்ளது. இதில் படுகாயமடைந்த கௌதம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சிக்பள்ளாபூா் ஊரகப் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT