பெங்களூரு

பைக் மீது வாகனம் மோதல்: தலைமைக் காவலா் காயம்

DIN

ஹுப்பள்ளி: மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் காயமடைந்தாா்.

கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளி, வடக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் வெங்கரெட்டி குருஹட்டி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து நவலகுந்தாவிற்கு மோட்டாா் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, குசகல் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் காயமடைந்த வெங்க ரெட்டி குருஹட்டி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து ஹுப்பள்ளி ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT