பெங்களூரு

போதைப்பொருள் விற்ாக 9 போ் கைது

DIN

பெங்களூரில் போதைப்பொருள் விற்ாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி, ராமமூா்த்திநகா், பானஸ்வாடி ஆகிய காவல் சரகங்களில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் வெளிநாட்டைச் சோ்ந்த 7 போ் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 4 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT