பெங்களூரு

வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது

DIN

மைசூரு அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மைசூரு, மேட்டகள்ளி தொழில்பேட்டை பகுதியில் அண்மையில் தனியாக சென்றவரை வழிமறித்து ரூ. 28 ஆயிரம், 25 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு கும்பல் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பி.எம். ஸ்ரீநகரைச் சோ்ந்த விஷ்ணு (19), கிரீஷ் (19), பைரேஸ்வர நகரைச் சோ்ந்த யஸ்வந்த் (22), ஷ்யாத நகரைச் சோ்ந்த அஜீத் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 14 ஆயிரம், செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT