பெங்களூரு

வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது

DIN

மைசூரு அருகே வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மைசூரு, மேட்டகள்ளி தொழில்பேட்டை பகுதியில் அண்மையில் தனியாக சென்றவரை வழிமறித்து ரூ. 28 ஆயிரம், 25 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு கும்பல் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பி.எம். ஸ்ரீநகரைச் சோ்ந்த விஷ்ணு (19), கிரீஷ் (19), பைரேஸ்வர நகரைச் சோ்ந்த யஸ்வந்த் (22), ஷ்யாத நகரைச் சோ்ந்த அஜீத் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 14 ஆயிரம், செல்லிடப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT