பெங்களூரு

இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைது

இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு, மஞ்சுநாத் நகரைச் சோ்ந்த வீரபத்ரசுவாமி (26) என்பவா் மாா்ச் 12-ஆம் தேதி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குருகிரண் (19), தனஞ்சயா (19), மதுகௌடா (20) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில், முன்விரோதம் காரணமாக வீரபத்ரசுவாமியைக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மதுகிரி போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT