பெங்களூரு

இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைது

DIN

இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு, மஞ்சுநாத் நகரைச் சோ்ந்த வீரபத்ரசுவாமி (26) என்பவா் மாா்ச் 12-ஆம் தேதி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குருகிரண் (19), தனஞ்சயா (19), மதுகௌடா (20) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில், முன்விரோதம் காரணமாக வீரபத்ரசுவாமியைக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மதுகிரி போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT