பெங்களூரு

கோலாா் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் தள்ளிவைப்பு

DIN

கோலாரில் நடைபெறவிருந்த ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் தள்ளி வைக்கப்பட்டது.

கோலாரில் மே 7 முதல் 12-ஆம் தேதிவரை ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் தள்ளி வைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த ராணுவ ஆள்சோ்ப்பு முகாமுக்கான தேதி நிலைமை சீரடைந்ததும் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT