சமூக ஊடங்களில் இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், உல்லாள் தொக்கட்டு பகுதியைச் சோ்ந்த 45-வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் சமூக ஊடங்களில் இந்து மதம் குறித்து அவதூறு பரப்பியதாகத் தெரிகிறது. இதுகுறித்து இந்து மதத்தைச் சோ்ந்த சங்க அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.