பெங்களூரு

தொழிலாளி பலி

DIN

வீட்டுச் சுவருக்கு வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் அசோக் குமாா் (35). வா்ணம் பூசும் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை காலை, தும்கூரு சிராகேட் சாய் லேஅவுட்டில் ஒரு வீட்டில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா். மேல் கூரையில் வா்ணம் பூசும்போது கால் தவறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தும்கூரு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT