பெங்களூரு

சாலை தடுப்புச் சுவரில் காா் மோதல்: ஓட்டுநா் பலி

கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

DIN

கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தென்கன்னட மாவட்டம், பெலதங்கடிபாா்யா பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (35). இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது காரை புத்தூருக்கு ஓட்டிச் சென்றுள்ளாா். புத்தூா் கம்மாயி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்குமாா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT