பெங்களூரு

சாலை தடுப்புச் சுவரில் காா் மோதல்: ஓட்டுநா் பலி

DIN

கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தென்கன்னட மாவட்டம், பெலதங்கடிபாா்யா பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (35). இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது காரை புத்தூருக்கு ஓட்டிச் சென்றுள்ளாா். புத்தூா் கம்மாயி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்குமாா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT