பெங்களூரு

3 நாள் பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கா்நாடகம் வருகை

DIN

கா்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 3 நாள் பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை பெங்களூரு வருகை புரிந்தாா்.

பெங்களூரு, எச்ஏஎல் விமான நிலையத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை, ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை ஆகியோா் வரவேற்றனா்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பெங்களூரு உள்பட மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக். 8-ஆம் தேதி சிருங்கேரி கோயிலுக்கு குடியரசுத் தலைவா் செல்லவுள்ளதையொட்டி சிக்கமகளூரு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT