பெங்களூரு

விருந்தில் தகராறு: இருவா் கொலை

DIN

ஹெப்பகோடி காவல் சரகத்தில் விருந்து நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் இருவா் கொலை செய்யப்பட்டனா். இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெங்களூரு, சிங்க சந்திராவில் உள்ள காலி இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு போ் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக ஹெப்பகோடி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் சம்பவ இடத்தை புதன்கிழமை பாா்வையிட்ட ஐ.ஜி. சந்திரசேகா் செய்தியாளா்களிடம் கூறியது:

கொலையான இருவரும் வெளி மாநிலத்தைச் சோ்ந்த கூலிக் தொழிலாளா்கள் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், அவா்களைப் பற்றி முழு விவரம் கிடைக்கிவில்லை. செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் 2 போ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT