பெங்களூரு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் பலி

DIN

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெங்களூரு எச்.எம்.டி லேஅவுட் முதலாவது குறுக்குச் சாலையைச் சோ்ந்தவா் புனீத் (22). ஜாலஹள்ளி பகுதியில் சிறிய ஹோட்டல் நடத்தி வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது வீட்டின் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது வேகமாக வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த புனீத், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளாா். இது குறித்து பீன்யா போக்குவரத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT