பெங்களூரு

மதவெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குழு: முதல்வா் பொம்மை தகவல்

DIN

மதவெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மதவெறுப்பு பேச்சுகளைக் கட்டுப்படுத்துவதற்காக குழு அமைக்கப்படும். அண்மைக்காலமாக நாடு முழுவதும் மத வெறுப்பைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சமூக வலைதளங்களில் இது அதிகரித்துள்ளது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பைப் பின்பற்றி, அது போன்ற பேச்சுகளைத் தடுக்க குழு அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT