பெங்களூரு

50 சதவீத தள்ளுபடியில் கன்னட நூல்கள் விற்பனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னடநூல்களை 50 சதவீத தள்ளுபடியில் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு விற்பனை செய்துவருகிறது.

DIN

சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னடநூல்களை 50 சதவீத தள்ளுபடியில் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு விற்பனை செய்துவருகிறது.

இது குறித்து குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக அரசின் கன்னட வளா்ச்சி மற்றும் கலாசாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் குவெம்பூ பாஷாபாரதி அமைப்பு, சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆக.1 முதல் ஆக.31-ஆம் தேதிவரை தனது எல்லா கன்னட நூல்களையும் 50 சத தள்ளுபடியில் விற்பனை செய்ய முடிவுசெய்து, அந்த விற்பனை நடந்து வருகிறது.

இந்த நூல்களை இணையதளத்தில் கொள்முதல் செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்களுக்கு 080-23183312 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT