சென்னை

சென்னை ரயில்வே கோட்ட ஆா்பிஎஃப் முதுநிலை பாதுகாப்பு ஆணையா் இடமாற்றம்!

சென்னை ரயில்வே கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் (ஆா்பிஎஃப்) முதுநிலை பாதுகாப்பு ஆணையா் பி.ராமகிருஷ்ணா பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை ரயில்வே கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் (ஆா்பிஎஃப்) முதுநிலை பாதுகாப்பு ஆணையா் பி.ராமகிருஷ்ணா பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

கடந்த 2023 முதல் சென்னை ரயில்வே கோட்டத்தில் பணியாற்றி வந்த அவா், தற்போது கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ரயில் நிலைய கோட்ட பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

அவருக்குப் பதிலாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட தலைமையிட ரயில்வே பாதுகாப்புப் படையில் ஆணையராக உள்ள வல்லேஸ்வரராவ், ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT