முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் - முதல்வா் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வா் விஜய் தெரிவித்துள்ளாா்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, முதல்வா் விஜய் தனது ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:
‘முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்’ என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement