முகப்பு
சென்னை

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் - முதல்வா் விஜய்

Updated On : 19 மே 2026, 5:13 am IST
இலங்கை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி - கோப்புப்படம்
பகிர்:

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வா் விஜய் தெரிவித்துள்ளாா்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, முதல்வா் விஜய் தனது ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:

‘முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்’ என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement